Thursday, April 15, 2010

நாங்களும் வந்துடோம்ல

நான் ஜெயிலுக்கு போறேன் ஜெயிலுக்கு போறேன்னு வடிவேலு சொல்லற மாதிரி நானும் ப்ளாக் எழுதபோறேன் ப்ளாக் எழுத போறேன்னு கெளம்பிட்டேன். (முடியல). எத்தன நாளைக்கு தான் பொறுமையா இருக்கறது அதான் பொங்கி எழுந்துட்டேன். இம்... கிளப்புங்கள் .....

No comments:

Post a Comment